Wednesday, May 28, 2008

அழகு

அழகாய் இல்லாத போதும்

சோதனைகளையும் சாதனையாகும் மனம்

அழகை மரியா பின்

நான் ரசித்த முகங்கள்

என்னை ரசித்த முகங்கள்

இல்லாத இவேளைஇல்

மனச்சாட்சி சிரிக்கிறது

அழகு இருந்து என்ன பயன்

No comments: