Wednesday, May 28, 2008

மறுபிறப்பு

முதல் குழந்தையேய் பறிகொடுத்து

இரண்டாம் குழந்தைக்கு உயிர் கொடுத்தவள் போல

என் முதர்கவிதைகளை பலி கொடுத்து

என் இரண்டாம் கவிதைகளின் அடி எடுத்து வைக்கிறேன்


No comments: