Wednesday, May 28, 2008

பழ-புது-மொழி

வேற்றுமையில் ஒற்றுமை

anngaluke உரித்தானது போலும்

வேறாய் போன உருவங்களுக்கு இடையே

ஒன்றாய் போனது துரகம் என்னும் பாங்கு மட்டும்

அழகு

அழகாய் இல்லாத போதும்

சோதனைகளையும் சாதனையாகும் மனம்

அழகை மரியா பின்

நான் ரசித்த முகங்கள்

என்னை ரசித்த முகங்கள்

இல்லாத இவேளைஇல்

மனச்சாட்சி சிரிக்கிறது

அழகு இருந்து என்ன பயன்

மறுபிறப்பு

முதல் குழந்தையேய் பறிகொடுத்து

இரண்டாம் குழந்தைக்கு உயிர் கொடுத்தவள் போல

என் முதர்கவிதைகளை பலி கொடுத்து

என் இரண்டாம் கவிதைகளின் அடி எடுத்து வைக்கிறேன்


Friday, May 23, 2008

ரசிகை

என் தமிழ் கவிக்கு

ரசிகையாய் இருந்தவள் நீ

உன் ஆங்கில கவிக்கு

என்னை ரசிகை aakivittaaye





சுழற்சி

என் வாழ்க்கை சுழற்சி

கவிதைகள் - நான் எழுதியவை

காவியங்கள் - நான் எழுதாத கன்னேர் காவியம்

கதைகள் - என் வாழ்க்கை

கற்பனைகள் - என் எண்ணம்

kalaaraigal - என் முடிவு

சிரிப்பு

வாக்கு எடுப்பின் pothu

கொடுக்கப்படும் உரிமை

vaakalipin போது

பரிபோவது தான் வேடிக்கை

ஏக்கம்

கண்ணுக்கும் கண்ணீருக்கும் இடையே

ஒரு போராட்டம்

நம் மீது கொண்ட நம்பிக்கை

நமை பிடிதவரிடையே காணாமல் போகும்போது